
போராடி கிடைத்த நாலு சீட் அதிருப்தியை கூட்டணி கட்சியினர் முன் காட்டிக் கொள்ளாமல், இலங்கைத் தமிழருக்காக பீறிட்டு எழுந்த உணர்ச்சிகளைப் பிட்டு பிட்டு வைத்த வைகோவின் நெல்லை பொதுக்கூட்ட பார்வையாளர் வரிசையில் கிடைத்த அசல் சிரிப்பு.
சிரிப்பு மட்டுமா?
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியா மனநிலை பிறழ்ந்த மங்கையும் அசல்தான்!
No comments:
Post a Comment